இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நீரில் மூழ்கி மாணவன் பலி

காரைதீவைச் சேர்ந்த 20 வயதுடைய அக்சயன் என்ற மாணவன் நேற்று லாகுகலை பிரதேசத்திற்குட்பட்ட நீலகிரி ஆற்றில் நீராடுகையில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவர் அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் காரைத்தீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ள மாணவராவார்.

தற்போது அம்மாணவனின் சடலம் லாகுகலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க