உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பிரித்தானியா பயணம்!

எதிர்வரும் 15 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள இலங்கையர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க பிரித்தானியாவிற்கு நேற்று (13) அதிகாலை பயணமானார்.

கருத்து தெரிவிக்க