புதியவைவிளையாட்டுவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா ஆயுதக்குழு தளபதி உயிரிழப்பு!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லெபனானின் ஜொலியா என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டினை குறிவைத்து விமானப்படை தாக்குதல் நடத்தியது.

குறித்த தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரின் தளபதி தாலிப் அப்துல்லா உட்பட 4 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க