உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தாக்குதல்:ஊழியர்கள் போராட்டம்!

நேற்று (10) யாழ்ப்பாணம் பருத்தித்துறை வைத்தியசாலையில் நுழைந்து கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை நபரொருவர் தாக்கிய சம்பவத்தை கண்டித்து குறித்த வைத்தியசாலையின் ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்தனர்.

மேலும், குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க