உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் இந்திய பிரதமர்

ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு எதிர்வரும் ஜூன் 13 தொடக்கம் 15 வரை இத்தாலியின் ஃபசானோவில் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள எதிர்வரும் 14ம் திகதி இத்தாலிக்கு விஜயம் மேற்கொள்வதோடு ஜி7 மாநாட்டில் அமெரிக்கா,பிரான்ஸ்,பிரித்தானியா மற்றும் ஜேர்மனி,இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் விசேட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க