உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இன்று முதல் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம்!

அண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முயற்சியால் அரசாங்கத்தினால் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்த நிலையில், இன்று மாத்தளையிலுள்ள எல்கடுவ plantaions நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் 1700ரூபா சம்பளம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க