பண்பாடுபுதியவை

இந்து ஆலயத்தில் வெள்ளைக்காரர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில் வெள்ளைக்காரர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்களை நேத்திக்கடனை நிறைவேற்றிய சம்பவம் இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது

இந்த தீமிதிப்பு உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க