இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சுயேட்சை வேட்பாளர் குறித்து ஆஷூ மாரசிங்க கருத்து

நேற்று நடைபெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் புதிய அரசியல் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஆஷூ மாரசிங்க சுயேட்சை வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதற்கிணங்க ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவாரென ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க