உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை!

இன்று (06) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியுமென அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், உருளைக்கிழங்கு 75 ரூபாவால் குறைக்கப்பட்டு 350 ரூபாவுக்கும், கோதுமை மா 5 ரூபாவால் குறைப்பட்டு 190 ரூபாவுக்கும், வெள்ளை கௌபீ 110 ரூபாவால் குறைப்பட்டு 990 ரூபாவுக்கும், சிவப்பு கௌபீ 45 ரூபாவால் குறைக்கப்பட்டு 950 ரூபாவுக்கும்,காய்ந்த மிளகாய் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 780 ரூபாவுக்கும், நெத்தலி 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 930 ரூபாவுக்கும், கடலைப் பருப்பு 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கும் விற்பனை
விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க