புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 14 பேர் சிறுவர்கள்!

காசாவின் மத்தியில் உள்ள ஐநாவின் பாடசாலைமீது இஸ்ரேல் விமானங்கள் ஏவுகனைகளை கொண்டு மேற்கொண்ட தாக்குதலில் 14 சிறுவர்கள், 09 பெண்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க