உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

இலங்கையும் மாலைத்தீவும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும்-அமெரிக்கா

பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கையும் மாலைத்தீவும் இணைந்து செயற்படவேண்டும் என்று அமரிக்கா கோரியுள்ளது.

அமரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தருணம் எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை கொழும்பு தூதரகத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வின்போதே எலைய்னா இந்தக்கோரிக்கையை விடுத்தார்.

கருத்து தெரிவிக்க