உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாட்டின் சில பகுதிகளில் உள்ள மதுபானசாலைகள் பூட்டு!

தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் சில பகுதிகளில், எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு மதுபான நிலையங்களை மூடவுள்ளதாக இலங்கை கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், மத்திய நுவரகம், கிழக்கு நுவரகம் மற்றும் மிஹிந்தலை பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க