இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வெளிநாட்டுப்பிரஜையின் பயணப்பொதியை களவாடிய நபர் கைது

இன்று (மே 31) களனி பெத்தியகொட பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொழும்பு தனியார் பேருந்தொன்றில் பயணித்த வெளிநாட்டுப்பிரஜையொருவரின் பயணப்பொதியினை களவாடியதன் காரணமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க