புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசாவில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

நேற்று (27) ரஃபாவில், இடம்பெயர்ந்தோர் முகாம் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் போது சுமார் 45 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவானது காசாவில் பொது மக்களின் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க