இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மக்களுக்கு வெள்ளப்பெருக்கு அபாயம்!

நேற்று (27) மாலை 6 மணியளவில் களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர்மட்டம் 6.53 மீற்றராக உயர்ந்துள்ளதுடன் இது 8 மீற்றர் மட்டத்தை தாண்டினால் மில்கந்த பிரதேசத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு நிலை ஏற்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க