புதியவைவெளிநாட்டு செய்திகள்

இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி!

நேற்று ஈரான் தலைநகரான டெஹ்ரானில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட ஒன்பது பேரின் இறுதி சடங்கு நடைபெற்றது.

மத சடங்குகள் முடிந்ததும் சவப்பெட்டிகள் வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

கருத்து தெரிவிக்க