உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

யாழ் நாகவிகாரையில் இடம்பெற்ற வெசாக் தின நிகழ்வு!

நேற்று (23) யாழ் நாகவிகாரையின் விகாராதிபதி சிறி விமலதேரர் தலைமையில் நாகாவிகாரையின் வெசாக் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் யாழ் பாதுகாப்பு படைகளின் தளபதி மேயர் யெனரல் சந்தன விக்கிரமசிங்க, வடமாகாண கடற்படைத்தளபதி ரியர் அட்மிரல் ரோகித அபயசிங்க,பலாலி விமானப்படை தளபதி குறூப் கப்டன் சமிந்த கேரத்,வடக்கு மாகாண பிரதம செயலாளர் லட்சுமணன் இளங்கோவன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கருத்து தெரிவிக்க