இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

புஸ்ஸ பிந்தாலிய புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதியதால் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்த மூன்று இளைஞர்களும் 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க