இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கொழும்பு – கண்டி வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பில் இருந்து கண்டி வரையான பிரதான வீதியில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மோசமான காலநிலை காரணமாக கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் மண், கற்பாறைகள் மற்றும் மரங்கள் வீதியில் சரிந்து விழும் அபாயம் காணப்படுகின்றமையால்
கேகாலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் வாகன சாரதிகளுக்கு இவ் அவதான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க