புதியவைவெளிநாட்டு செய்திகள்

நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமத்திய பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் அடிக்கடி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அந்தவகையில்,வேஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் புகுந்தஅவர்கள் வாசின் ஜுராக் சமூகத்தில் உள்ள கிராம மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் உயிரிழந்துடன் பலர் காயம் அடைந்தனர்.

இதுபோன்று,கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க