இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மாளிகாகந்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டீன்ஸ் வீதி, ரி.பி. ஜெயா மாவத்தை, டெக்னிக்கல் சந்தி, இப்பன்வல சந்தி பகுதிகளில் தொழிற்சங்க தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்ட கே.டி. லால்காந்த, மஹிந்த ஜயசிங்க, ரஞ்சன் ஜயலால் உள்ளிட்ட
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்து தெரிவிக்க