உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சம்பள சீராக்கம் குறித்து அடுத்த வருடம் பரீசிலிக்க முடியும்:ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பாராளுமன்றத்தில் இன்று (09.05) விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க,
2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசாங்க வருமானத்தின் அடிப்படையில் அடுத்த ஆண்டு மட்டுமே அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை பரிசீலிக்க முடியும் என்றும், அரசாங்கத்தின் தற்போதைய வருமானம் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க