புதியவைவெளிநாட்டு செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதியை கொலை முயற்சி!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொலை முயற்சி செய்த விவகாரத்தில் உக்ரைனின் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணம் பெற்று கொண்டு அதற்கு பதிலாக, உக்ரைனுக்கு எதிரான இரகசிய குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட உக்ரைன் அரசின் பாதுகாப்பு பிரிவில் அங்கம் வகிக்கும் அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க