சிறப்பு செய்திகள்விளையாட்டு செய்திகள்

இலங்கை வீரர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு

இலங்கையின் கிரிக்கட் வீரர்களான நுவன் சொய்ஸா மற்றும் அவிஸ்க குணவர்த்தன ஆகியோர், ஐக்கிய அரபு கிரிக்கட் சபையின் ஊழல் எதிர்ப்பு முறையை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த டிசம்பரில் இடம்பெற்ற டீ10 போட்டிகளில் பங்கேற்றமை தொடர்பிலேயே இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு கிரிக்கட் சபையின் சார்பில் சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் இந்தக்குற்றச்சாட்டை பதிவுசெய்துள்ளது.

கருத்து தெரிவிக்க