இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் புதன்கிழமை (24) 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் திருத்த பணிகள் காரணமாக ஏப்ரல் 24 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 முதல் இரவு 8.30 வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, மஹர, தொம்பே, கட்டான ஆகிய பகுதிகளிலும், மினுவாங்கொட பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க