இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலயவில் திணைக்களம் எச்சரிக்கை!!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பம், கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க