இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

2024 மே மாத நடுப்பகுதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை!!

எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான பரீட்சை அட்டவணைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க