இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்மார் தோட்டத்தில் உயிரிழந்த யுவதியின் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு!!

நானுஓயா பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 30 ஆம் திகதி யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவரை தேடி மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க