இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சிறப்பு ரயில் சேவைகள்!!

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மற்றும் மீண்டும் வரும் பயணிகளுக்காக
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கான சிறப்பு ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க