இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கரையோரப் பாதையில் தொடருந்துகளை இயக்குவதில் சிறிது தாமதம்!!

இன்று (29.03) முதல் நாளை மறுதினம் (31.03) வரை
பம்பலப்பிட்டி தொடருந்து நிலைய பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படக்கூடும் என அதன் பிரதி பொதுமுகாமையாளர் என் ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்

கருத்து தெரிவிக்க