இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல்!!

இன்று (20.03) காலை யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது.

வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ அருகில் உள்ள சிறிய கடையொன்றிற்கு பரவியுள்ள நிலையில்
தீ விபத்தில் குறித்த கடை முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கருத்து தெரிவிக்க