இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

வவுனியா பூவரசங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ், தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதில் ஏறுவதற்கு முயன்ற 76 வயதான ஒருவரை மற்றுமொரு பஸ் மோதியுள்ளது.

சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளதாகவும்
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க