இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

காட்டுத்தீயினால் 55 ஹெக்டேர் காடுகள் அழிவு:வனவள பாதுகாப்பு திணைக்களம்

வனவள பாதுகாப்பு திணைக்களம்,
கடந்த சில வாரங்களாக பதிவான காட்டுத் தீயினால் 55 ஹெக்டேர் காடுகள் அழிவடைந்துள்ளன என தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதுடன் தற்போதைய சூழ்நிலையில் காட்டுத் தீயை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு வாரத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க