புதியவைவெளிநாட்டு செய்திகள்

துருக்கிய படைகள் ஈராக்கில் தாக்குதல்!!

துருக்கிய அரசுக்கு எதிராக 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்ற குர்தீஸ் தொழிலாளர்கள் கட்சி (பிகேகே) கிளர்ச்சி படைக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதன்போது, துருக்கி நடத்திய விமான குண்டு வீச்சு தாக்குதலில் நேற்று(08) மூலிகை பறிக்க சென்ற பொதுமக்களில் இருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க