இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வேலைத்திட்டம்!!

இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோன்றிய மாணவர்களுக்கு இன்று (05.04) தொழில் பயிற்சி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி குறித்த பயிற்சித் திட்டம் நடத்தப்படத்தப்பட்டது.

ஒரு நிலை ஆங்கில மொழி, வழிகாட்டுதல் அல்லது மாணவர்களுக்கு விருப்பமான ஒரு தொழில்முறை பாடத்தை இலவசமாகப் படிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குவதுடன்
இதற்கு மேலதிகமாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த உத்தேச கல்வி சீர்திருத்தத்தின் ஊடாக, அறிவு, அணுகுமுறை மற்றும் திறன் ஆகியவற்றுடன் பிள்ளைகள் பரிபூரணப்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க