இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக மிரேமரத்னவிற்கு பதிலாக எஸ்.சீ.முத்துகுமாரன!

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பதவி விலகியமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எஸ்.சீ. முத்துகுமாரன சபாநாயகர் முன்னிலையில் இன்று (05.03) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கருத்து தெரிவிக்க