இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கோப்பி பயிர்ச்செய்கையை முன்னுரிமை வழங்குவதற்காக அரசாங்கம் திட்டம்!!

இலங்கையில் மீண்டும் கோப்பி பயிர்ச் செய்கைக்கு முன்னுரிமை வழங்குவதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக லங்கா கோப்பி சங்கத்தின் தலைவர் குஷான் சமரரத்ன தெரிவித்துள்ளார்.

அதாவது,இலங்கையானது கோப்பி பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு ஏற்ற நிலப்பரப்பு மற்றும் தட்பவெப்ப நிலைகளைக் கொண்டுள்ளது எனவும்,இதற்காக மலையகத்தில் வெற்று நிலங்களை பயிர்ச்செய்கை நோக்கங்களுக்காக பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க