இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இலங்கை கடலில் யாழ் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்!

இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து கடல் வளத்தை சூறையாடும் இந்திய மீனவர்களை தடுக்குமாறு வலியுறுத்தி ஊர்காவற்றுறை, பருத்தித்துறை, நெடுந்தீவு, பலாலி, வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளில் இருந்து மீனவர்கள் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்ட படகுகளில் போராட்டத்திற்காக புறப்பட்டுச் சென்றனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகம் இடம்பெறும் கடற்பரப்பை நோக்கி ஊர்காவற்றுறையில் இருந்து மீனவர்கள் நேற்று (04.03) போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கருத்து தெரிவிக்க