இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

அஸ்வெசும நலன்புரி பயனாளிகளுக்கு நிவாரணம்!

மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29.02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அஸ்வெசும நலன்புரி பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் , “அஸ்வெசும” மற்றும் “உறுமய” திட்டங்களை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்வதற்கு அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க