இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த உத்திக பிரேமரத்ன!!!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.அதன்படி தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (27.02) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் சமர்ப்பித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க