இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இலங்கையின் 36 ஆவது பொலிஸ்மா அதிபர் நியமனம்!

இலங்கையின் 36ஆவது பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகராக தேஷபந்து தென்னகோன் பொலிஸ் சேவையில் இணைந்ததுடன்தேஷபந்து தென்னகோன் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்தார்.

கருத்து தெரிவிக்க