இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கண்டல் தாவர சுற்றுச்சூழலில் இலங்கை பெற்றுள்ள வெற்றி

ஐக்கிய நாடுகள் சபை கண்டல் தாவர சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான இலங்கையின் முயற்சிகளை பாராட்டியுள்ளது.

நாட்டில் கண்டல் தாவர சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிக்காக ஐக்கிய நாடுகளின் உலக மறுசீரமைப்பு முன்னுரிமைக்காக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றுள்ள இந்த வெற்றி ஜெனிவாவில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 2024 பெப்ரவரி 27ஆம் திகதி கென்யாவின் நைரோபியில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மாநாட்டில் இந்த விருது இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க