இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

யாழில் இடம்பெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பநிலை

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஹரிஹரனின் இசைநிகழ்ச்சியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஏற்பட்ட சன நெரிசலின் காரணத்தினால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நிகழ்வை பார்வையிட வருகைத்தந்திருந்த பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டமையினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் இதன்போது பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்தநிலையில் குறித்த இசைநிகழ்ச்சி குழப்பநிலை காரணமாக சில நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டதுடன் பின்னர் குழப்பநிலையில் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க