இலங்கைஉள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இன்று கொழும்பில் நீர் விநியோகம் தடை

இன்றைய தினம் கொழும்பில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 5 மணி முதல் இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று பிற்பகல் 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க