உலகம்சமீபத்திய செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

வடக்கு நோக்கி நகரும் மிகப்பெரிய பனிப்பாறை

உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதை ஏ23ஏ என்று அழைக்கப்படுகிற 1986 ஆண்டு அண்டார்டிக் கடற்கரையில் இருந்து ஒரு பெரிய பனிப் பாறை பிரிந்தது. பனித் தீவாக மாறியது.
கிட்டத்தட்ட 4,000 சதுர கி. மீ ஆகும்.தடிமன் 1,312 அடி ஆகும். அண்டார்டிகாவின் பில்ச்னர் பனிப்பரப்பில் இருந்து பிரிந்த பனிப்பாறையின் ஒரு பகுதியாகும்.இப் பனிப்பாறை கடந்த 2022-ம் ஆண்டு முதல் வேகமாக நகரத் தொடங்கியது. உலகின் மிகப்பெரிய பனிப்பாறை 30 வருடங்களை கடந்து முதல்முறையாக நகர்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க