இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வாகனம் கொள்வனவு செய்து உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் அபராதம்

வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து பல காலமாக வாகனத்தின் உரிமையை மாற்றாமல் இருப்பவர்கள், 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு
மாற்றாவிட்டால் அபராதம் விதிக்க இனி வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.14 நாட்களுக்கு பின்னர் உரிமையை மாற்றாத ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க