இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கிளிநொச்சி பகுதியில் மீட்க்கப்பட்ட இளைஞனின் சடலம்: நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

கிளிநொச்சி_ பன்னங்கண்டி பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் மேலும் தெரியவருகையில் ,பன்னங்கண்டி பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியோரத்தில் இருந்து இளைஞனின் சடலம் பிரதேச மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் , சடலம் தொடர்பில் பொதுமக்கள் கிராம அலுவலருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க