உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

மாளிகாவத்தையிலும் வாள்கள், கத்திகள் மீட்பு

பாரிய தொகையான கிரிஸ் கத்திகள் மற்றும் வாள்கள்,பொதுக்கிணறு ஒன்றில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாளிகாவத்தை, பிரேமதாஸ கிரிக்கட் மைதானப்பகுதியிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
46 வாள்கள், ஒரு கைத்துப்பாக்கி, கிரிஸ் கத்திகள் ஆகியன பக்குவமாக சுற்றப்பட்டநிலையில் காணப்பட்டன.
அத்துடன் 10கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
சோதனைகள் நடத்தப்படும் நிலையில் யாராவது இதனை குறித்த கிணற்றில் வீசியிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

கருத்து தெரிவிக்க