இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

யாழ்பாணத்தில் இடம்பெறவுள்ள தமிழர் பெருவிழா

யாழ்ப்பாணம் சர்வோதய மண்டபத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை தமிழர் பெருவிழா நிகழ்வு இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண கலையகம், உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இணைந்து இந்த பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளன.

இலங்கை மணிப்பல்லவ தீவில் 120 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஈழத் தமிழுலகின் வரகவி நயினை மான்மியம் என்ற மகாகாவியம் , முனைவர் ந. சுலோச்சனா சகாதேவன் எழுதிய உரையுடன் வெளியிடப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க