இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வருட இறுத்திக்குள் இலங்கை மக்களுக்கு இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்

இந்த வருடத்திற்குள் இலங்கை மக்களுக்கான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை (e-nic) அறிமுகப்படுத்த உள்ளதாக ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் G. பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.

இது தொடர்பான வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அறிமுகம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த ஆணையாளர் நாயகம் G. பிரதீப் சபுதந்திரி; எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள், நாட்டிலுள்ள அனைத்து மாவட்டச் செயலகங்கள் மூலம் பயோமெட்ரிக் மற்றும் முக அடையாளங்கள் தொடர்பான பொதுத் தரவுகளை சேகரிக்க ஆட்கள் பதிவு திணைக்களம்  எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

Also Read: இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குறித்து கவனம் தேவை

கருத்து தெரிவிக்க